சம்மதத்துடன் இணையும் பெண்களுக்கிடையேயான ஒரே பாலின உறவுகளை குற்றமாக்குவது மனித உரிமை மீறல் என்று ஐ.நா உரிமைகள் அமைப்பு தீர்ப்பு விதித்துள்ளது

“இலங்கையின் LGBTIQ சமூகத்திற்கான முக்கிய வெற்றி” என்று EQUAL GROUND கூறுகிறது இலங்கையில் பெண்களுக்கிடையிலான ஒருமித்த, ஒரே பாலின உறவுகளை குற்றமாக்குவது மனித உரிமை மீறல் என்று கண்டறிந்த ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் முக்கிய தீர்மானத்தை EQUAL GROUND வரவேற்கிறது. மனித கண்ணியம் அறக்கட்டளையின் (Human Dignity Trust-HDT) ஆதரவுடன் ஐ.நா.வில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் (Convention on the Elimination of All Forms of Discrimination against Women – CEDAW) அகற்றுவதற்கான மாநாட்டிற்கு ரொசன்னா ஃபிளேமர்-கல்தேரா …